tag:blogger.com,1999:blog-387134100050220261.post2969862062981976243..comments2023-07-19T05:37:10.032-07:00Comments on நந்தவனம்: பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு அறிவிப்புஅமிர்தாhttp://www.blogger.com/profile/08300347483386577943noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-387134100050220261.post-13120266137296404022009-03-09T23:16:00.000-07:002009-03-09T23:16:00.000-07:00//தமிழகம் முழுவதும் லாயர்களை வேலை நிறுத்தம் செய்யச...//தமிழகம் முழுவதும் லாயர்களை வேலை நிறுத்தம் செய்யச் சொல்லி விட்டு, தாங்கள் மட்டும் பொதுக்கூட்டத்திற்கான அனுமதி வேண்டி கோர்டில் மனுபோடுவது எந்தவிதத்தில் நியாயம்! அதற்கு பதில் கூட்டம் நடத்தி கைதாகி சிறைக்குச் சென்று தியாகி பட்டம் பெறலாமே! நல்ல சந்தர்ப்பவாதம்//<BR/><BR/>அய்யா நந்தன் அவர்களே!<BR/><BR/>தமிழகம் முழுவதும் லாயர்களை வேலை நிறுத்தம் செய்ய சொல்லி, மனித உரிமை பாதுகாப்பு மையம் சொல்லியதா? என்ன சொல்கிறீர்கள்?<BR/><BR/>பெரும்பான்மை வழக்கறிஞர்கள் தங்களுடைய அமைப்பு சார்பில் நடத்துகிற போராட்டம் அது. அதில், மனித உரிமை பாதுகாப்பு மையமும் ஒன்று. அவ்வளவு தான்.<BR/><BR/>இந்த பதில் சொல்கிற பொழுது, ஈழத்திற்காகவும், வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரித்தும், தமிழகம் தழுவிய அளவில், பகுதி பிரச்சாரம், தெருமுனைக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் ம.க.இ.கவும் அதன் சகோதர அமைப்புகள் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கின்றன. <BR/><BR/>அதன் தொடர்ச்சியில் தான், சென்னையிலும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தியாகி பட்டம் பல ஆண்டுகளாக, போராடி, சிறை சென்று தோழர்கள் வாங்கி கொண்டே தான் இருக்கிறார்கள்.<BR/><BR/>உங்களுக்கு யார் மீது, எதன் மீது கோபம் நந்தன்?அமிர்தாhttps://www.blogger.com/profile/08300347483386577943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-387134100050220261.post-62069613205418247242009-03-09T23:03:00.000-07:002009-03-09T23:03:00.000-07:00அறிவிப்புக்கு நன்றி.அறிவிப்புக்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-387134100050220261.post-47418151252271876992009-03-09T22:53:00.000-07:002009-03-09T22:53:00.000-07:00தமிழகம் முழுவதும் லாயர்களை வேலை நிறுத்தம் செய்யச் ...தமிழகம் முழுவதும் லாயர்களை வேலை நிறுத்தம் செய்யச் சொல்லி விட்டு, தாங்கள் மட்டும் பொதுக்கூட்டத்திற்கான அனுமதி வேண்டி கோர்டில் மனுபோடுவது எந்தவிதத்தில் நியாயம்! அதற்கு பதில் கூட்டம் நடத்தி கைதாகி சிறைக்குச் சென்று தியாகி பட்டம் பெறலாமே! நல்ல சந்தர்ப்பவாதம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-387134100050220261.post-20843323179977319672009-03-09T22:34:00.000-07:002009-03-09T22:34:00.000-07:00testtestAnonymousnoreply@blogger.com