Jan 20, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்


இடம் :

டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,
எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்

நிகழ்ச்சி நிரல்

தியாகிகளுக்கு வீரவணக்கம்

கருத்தரங்கம்

காலை அமர்வு – காலை முதல் 1 மணி வரை

தலைமை :

தோழர் அ. முகுந்தன்,
தலைவர் பு.ஜ.தொ.மு

சிறப்புரை :

கிள்ளுக்கீரைகள் அல்ல தொழிலாளி வர்க்கம்...
கிளர்ந்தெழுந்தால் நாட்டின் இயக்க்மே நிற்கும்!
தொழிலாளத் தோழனே,
வர்க்கமாய் ஒன்றுசேர்!
வலிமையை நிலைநாட்டு!


தோழர் துரை. சண்முகம்,
ம.க.இ.க.
***

வேலை நேரத்திற்கு வரம்பில்லை...
குறைந்தபட்ச ஊதியமில்லை...
தொழிற்சங்க உரிமையுமில்லை...
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்!

வழக்குரைஞர் சி. பாலன்,
கர்நாடகா உயர்நீதி மன்றம், பெங்களூர்
***

மாலை அமர்வு, மற்றும் பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் அடுத்த பதிவில் தொடரும்.

***

Jan 18, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!


முதலாளித்துவம் கொல்லும்!


கம்யூனிசமே வெல்லும்!


****************


முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!


************************
கருத்தரங்கம்


பொதுக்கூட்டம்


கலைநிகழ்ச்சி
****************


ஜனவரி 25, 2009
அம்பத்தூர்
சென்னை