Aug 7, 2009

மனித உரிமை பாதுகாப்பு மையம் - சென்னை கிளை துவக்கவிழா!


நிகழ்ச்சி நிரல் :

நாள் : 08.08.2009, சனிக்கிழமை.

நேரம் : மாலை 5 முதல் 8.

இடம் : AK நாயக் பவன், 3வது தளம், 2வது லேன், பீச் ரோடு, GPO பின்புறம், சென்னை-1.

வரவேற்புரை :

தோழர் பொற்க்கொடி, வழக்குரைஞர் – சென்னை உயர்நீதிமன்றம்.

தலைமை உரை :

தோழர் ராஜு, வழக்குரைஞர் - விருத்தாச்சலம், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC), தமிழ்நாடு.

சிறப்புரை :

தோழர் திருமலைராசன், வழக்குரைஞர் - ஈரோடு, முன்னாள் தலைவர் – தமிழ்நாடு புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.

தோழர் சு.ப.தங்கராசு, பொதுச்செயலாளர் – புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (NDLF), தமிழ்நாடு.

வாழ்த்துரை :

தோழர் துரை.சண்முகம், கவிஞர்,
மக்கள் கலை இலக்கிய கழகம் (PALA).

திரு மருதன், எழுத்தாளர்

திரு A.நடராசன், மூத்த வழக்குரைஞர்
சென்னை உயர்நீதிமன்றம்.
தோழர் சங்கரசுப்பு , வழக்குரைஞர்
சென்னை உயர்நீதிமன்றம்,
தமிழ் மாநில தலைவர்,
இந்திய மக்கள் வழக்குரைஞர் கழகம்.

திரு சகாதேவன், வழக்குரைஞர்,
சென்னை உயர்நீதிமன்றம்.

நன்றியுரை :


தோழர் கா.சுரேஷ், வழக்குரைஞர்,
சென்னை உயர்நீதிமன்றம்,
செயலாளர் – மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC),
சென்னை கிளை.

தொடர்புக்கு :

தோழர் கா.சுரேஷ், வழக்குரைஞர் ,
5/7, 2வது தெரு, ராஜாஜி நகர்,
வில்லிவாக்கம்,
சென்னை – 49.
அலைபேசி : 98844 55494


அனைவரும் வருக!!!