Mar 27, 2009

ஈழம் - பொதுக்கூட்டம் -அருந்ததிராய் சென்னையில் பேசுகிறார்!

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மயிலையில் நடத்திய பொதுக்கூட்டத்தின் பொழுது, ஒரு துண்டுப்பிரசுரத்தை விநியோகித்து கொண்டிருந்தார்கள்.

'இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு' ஒன்று

இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்த... எனும் தலைப்பில்

கண்டனப் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

நாள் : 30/03/2009

நேரம் : மாலை 5.30 மணி

இடம் : திறந்த வெளி அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை

கண்டன உரை

தலைமை : பேரா. அ. மார்க்ஸ்

உரைவீச்சு :

அருந்ததிராய் - எழுத்தாளர்

சிறிதுங்க ஜெயசூர்யா, பொ.செ.
ஐக்கிய சோசலிச கட்சி, இலங்கை

சத்திய சிவராமன்,
பத்த்ரிக்கையாளர் டெல்லி

மற்றும் சிலர்.

மேற்கொண்டு ஏதும் விவரம் தெரிய வேண்டுமாயின், கீழ்கண்ட தொலைபேசி எண்-ஐ தொடர்புகொள்ளுங்கள். (அந்த பிரசுரத்திலேயே இருந்தது)

9444120582

3 comments:

Anonymous said...

Thank for information.

Anonymous said...

Prof. A. Marx is a serious critic of LTTE. And there was some about Arundhathi Roy refused to participate in the meetings conducted by Literary Personalities of Tamil Nadu in Delhi. And we can't forget the HIndu Ram's nexus with Arundhathi Roy.

So it might be interesting to watch this meeting.

நிலவன் said...

arundhathi roy in chennai?. Thanks.