Apr 29, 2009

மே தினம் - பேரணி, பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நிரல்!



மேதினம் - நிகழ்ச்சி நிரல்

நாள் : 01.05.2009 (வெள்ளிக்கிழமை)

நேரம் : காலை 8 மணி

இடம் : திருவள்ளுவர் திடல், தஞ்சை

நிகழ்ச்சி : கொடிஏற்றுதல்

கொடி ஏற்றுபவர் :

தோழர் அ.முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி


காலை 9 மணி

ஓவியக்கண்காட்சி

திறந்து வைப்பவர் :

தோழர் துரை சண்முகம்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

பேரணி

மாலை 4 மணி

துவங்கும் இடம் : தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து.

முடியும் இடம் : திருவள்ளுவர் திடல், தஞ்சை.


பொதுக்கூட்டம்

மாலை 6 மணி

தலைமை :

தோழர் பரமானந்தன், ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சிறப்புரை :

தோழர் சுப. தங்கராசு, பொதுச்செயலர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தோழர் காளியப்பன், இணைச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

புரட்சிகர கலை நிகழ்ச்சி :

மக்கள் கலை இலக்கிய கலைக்குழு

நன்றியுரை :

தோழர் நிர்மலா,
பெண்கள் விடுதலை முன்னணி

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு:

மக்கள் கலை இலக்கிய கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

2 comments:

Anonymous said...

Thanks to Information

Anonymous said...

புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்!