Mar 5, 2009

உயர்நீதிமன்றத் தாக்குதல் - பொதுக்கூட்டம்!


அன்பார்ந்த பதிவர்களே!

இது போலீஸ் - வக்கீல் பிரச்சனை அல்ல!
போராடும் மக்கள் அனைவரின் பிரச்சனை
!

உயர்நீதிமன்றத் தாக்குதல்:
வழக்குரைஞர்களின் போராட்டத்தை ஆதரித்து...


பொதுக்கூட்டம்

நாள் : 10.03.2009 (செவ்வாய்க்கிழமை)

நேரம் : மாலை 6 மணி

இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்

தலைமை :

தோழர் அ.முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை :


தோழர் மருதையன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

மற்றும்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்,
மனித உரிமை அமைப்பினர்

புரட்சிகர கலை நிகழ்ச்சி

மக்கள் கலை இலக்கிய கலைக்குழு

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு:

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

நன்றி : வினவு

(வெறிநாய் போலீஸ் படத்திற்காக)

2 comments:

superlinks said...

இறுதியில்
(வெறிநாய் போலீஸ் படத்திற்காக) என்று குறிப்பீட்டுள்ளீர்களே
அது எதற்காக‌ ?

அமிர்தா said...

இந்த பதிவில் முதல் படம், வினவு தளத்திலிருந்து படத்தை பயன்படுத்திற்காக நன்றி கூறியுள்ளேன்.

இப்படி குறிப்பிடுவது வேறு ஏதும் குழப்பம் விளைவிக்கிறதா என்ன?