Aug 2, 2015

அரசு சாராயக்கடை சூறை! மக்கள் போர்க்கோலம்!

டாஸ்மாக் கடை சூறை! கலிங்கப்பட்டியில் மக்கள் போர்க்கோலம்!
போலீஸ் தடியடி! கண்ணீர் புகைகுண்டு வீச்சு!

 போராடும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்!
மக்கள் மீது தடியடி செய்து, கண்ணீர் புகைகுண்டு வீசியதை வன்மையாக கண்டிக்கிறோம்!


மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை





No comments: