May 8, 2016

அன்புமணி பேட்டி : எங்க தாத்தா ’யானை’ வச்சிருந்தார்!


ஒரு வீட்டில் நுழையும் பொழுதே கண்ணில்படும் உயரத்தில் ஒரு குச்சியை மாட்டி வைத்திருப்பார்களாம். வீட்டிற்கு வருப‌வர்கள் அதைப் பற்றி கேட்கும் பொழுது, ”எங்க தாத்தா ஒரு காலத்தில‌ யானைகள் வைச்சிருந்தார்னு அதை கட்டுப்படுத்துவதற்கான குச்சித்தான் இது!” என விலாவாரியாக 'பழம்பெருமை' பீத்துவார்களாம்.


இன்றைக்கு (08/05/2016) தமிழ் இந்துவில் வெளிவந்துள்ள அன்புமணியிடம் சமஸ் நிகழ்த்திய நீண்ட பேட்டியில், சாதி குறித்தான கேள்விகளில் அன்புமணியின் பதில்கள் அப்படித்தான் இருந்தன!

1 comment:

yesterday.and.tomorrow said...

ஆண்ட பரம்பரையாச்சே சும்மாவா! அடக்கிவாசிங்கடா எங்க அம்மா தான் அரச பரம்பரை!