Oct 15, 2015

அதற்கெல்லாம் கம்பெனி பொறுப்பேற்காது! :)

இந்த படத்தை பார்க்கும் பொழுது...

 தாதுமணல் கொள்ளையர் வைகுண்டராஜன்-க்கு ஆதரவாக பல தீர்ப்பளித்த பல நீதிபதிகள் உங்கள் நினைவுக்கு வரலாம்.

பிறகு, கிரானைட் கொள்ளையர் பி.ஆர்.பி-க்கு ஆதரவாக பல தீர்ப்புகள் வாரி வழங்கிய பல வள்ளல் நீதிபதிகள் உங்கள் நினைவுக்கும் வரலாம்!

அப்புறம், 100 கோடி அபராதம், சில ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தவருக்கு, எந்தவித விளக்கமும் இல்லாமல் ஒத்தவரியில ஜாமீன், போனசாக குறிபிட்ட காலத்திற்கு வழக்கை முடிக்கவேண்டும் என்ற உத்தரவு, பிறகு கூட்டல் கழித்தல் பிரச்சனையில் விடுதலை என வரிசையாக உங்கள் நினைவுக்கு வரலாம்!

அதற்கெல்லாம் கம்பெனி பொறுப்பேற்காது!

No comments: