Oct 14, 2015

நீதிபதிகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்!


திமன்றத்தில் பணிபுரிகிற ஊழியரான என்னை,
நீதிபதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்!

 உயர்நீதிமன்ற விதிமுறைகளை மீறி, அலுவலக வேலைகளுக்கு பதிலாக வீட்டு வேலைகளுக்கும், சொந்த வேலைகளுக்கும் என்னை நீதிபதிகள் பயன்படுத்துகிறார்கள்.

எனக்கு நீதி வேண்டும். அதற்கு எங்கே போய் முறையிடவேண்டும்?



சாரசரி மனிதனான என்னை, நீதிபதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்!

 லஞ்சம் வாங்கும் போலீசை அம்பலப்படுத்த “ஸ்டிங்க் ஆபரேஷன்” செய்தேன். என்னுடைய வழக்கு 12 வருடங்களாக நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதிகார வர்க்கத்தின் தவறுகளை நீதிபதிகள் மூடி மறைக்க பார்க்கிறார்கள்.

நீதி கிடைக்க நான் எங்கே போகவேண்டும்?


நன்றி : Dark side of Indian Judiciary, Ludhiana, Punjab

No comments: